343
பணவீக்கத்தை 4 முதல் 6 சதவிகிதத்திற்குள் பராமரிக்கும் வகையில், வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவிதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால்,...

561
நிலுவையில் உள்ள வங்கிக்கடன் தவணைகளை கட்டுமாறு, வங்கி அதிகாரிகள் தொடர்ந்து தொல்லைக் கொடுத்ததால் மன உளைச்சலில் தனது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சென்னை, முத்தையால்பேட்டையை சேர்ந்த ரிச்சர்...

1514
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து நாற்பதாயிரம் ரூபாயை திருடிய நபர் மாயமான நிலையில், தனியார் வங்கியில் கடனாக பெற்ற பணம் மொத்தமாக பறிபோனதாக பெண் க...

2121
சுமார் 7926 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி வழக்கில், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்பி ராயபதி சாம்பசிவ ராவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த அவரது டிரான்ஸ்...

45218
ஹரியானாவில் டீ விற்று பிழைப்பை நடத்துபவருக்கு, 50 கோடி ரூபாயை செலுத்தச் சொல்லி வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார் டீக்கடைக்காரர்.கொரோனா வைரஸ் பரவலால் அமல...

5168
பஞ்சாப்பைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கனரா வங்கி உட்பட ஐந்து வங்கிகளில் ரூ.350 கோடிக்கும் மேல் மோசடி செய்து, கனடா நாட்டுக்குத் தப்பிச் சென்ற தகவல் வெளியாகி உள்ளது. வங்கித் தரப்பில், சரியான நேரத்...



BIG STORY